வங்காளம் கடற்படை கப்பல் பிஜோயில் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று (டிசெம்பர் 06) இலங்கைக்கு வந்தடைந்துள்ள பிஜோய் எனும் வங்காளம் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் பாஸ்லர் அவர்கள் உட்பட அதிகாரிகள் இன்று (டிசம்பர் 07) மேற்கு கடற்படை கட்டளை தளபதி நிராஜ் ஆடிகல அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்னைர்.

இன் நிகழ்வுக்காக இலங்கையில் வங்காளம் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கமடோர் சய்ட் மக்சுமல் ஹகீம் அவர்களும் கழந்துகொன்டார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.