இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் கைது
 

வட கடற்படை கட்டளையின் இரன்டு அதிவேகத் தாக்குதல் படகு களுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (24) இரவு நேடுந்தீவுக்கு 12.2 கடல் மைல்கள் மற்றும் கோவிலன்துறைக்கு 15.8 கடல் மைல்கள் தூரத்தில் (பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடிநடவடிக்கையில் ஈடுபட்ட08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 02 மீன்பிடி படகுகள்கைது செய்யப்பட்டுள்னைர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள், மீன்பிடி படகு மற்றும் பொறுட்கள்காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் மேலதிகநடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.