142 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மன்னார் மாவட்ட போதை மருந்து தடுப்பு அலுவலகயின் உதவியுடன் இன்று (ஜூன் 16) சிலாவதுர, கரதக்குலிய, மரிச்சிகட்டி கடற்கரையில் மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது 142 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகபர்கள் மற்றும் கேரல கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மன்னார் மாவட்ட போதை மருந்து தடுப்பு அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.