கனடிய சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

கனடிய கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு சேவைகள் மற்றும் பசிபிக் கூட்டு பணிக்குழு தளபதி ரியர் அட்மிரல் ஏ ஆர் டி மெக்டொனால்ட் அவர்கள் மற்றும் கடந்த 20ம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடை கனடிய கடற்படையின் “வினிபெக்” கப்பலில் கட்டளை அதிகாரி கமான்டர் ஜே.ஜே. ஹட்சின்சன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (22) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

இங்கு குறித்த அதிகாரிகள் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறித்த நிகழ்வுக்காக கடற்படை உதவியாலர் கேப்டன் ரோஹன் அவர்கள் ஜோசப் மற்றும் கனடிய உயர் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் மார்க் துசால்ட் அவர்கள் கழந்துகொன்டனர்.இன் நிகழ்வு குறித்து நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.