ஊனமுற்ற கடற்படையினர்களுக்கு வட்டியில்லாத 05 லக்‌ஷம் கடன் வழங்கப்படும்.
 

எதிரிகளின் தாக்குதல் காரனமாக ஊனமுற்றயாகி பதவியின் வெலகிய வீர்ர்களுக்கு வட்டியில்லாத 05 லக்‌ஷம் கடன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களால் கடற்படை தலைமையகத்தில் இன்று (05) வழங்கப்பட்டது.

கடற்படை தளபதியின் கருத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சிரேஷ்ட வீர்ர்களுக்கான வட்டியில்லாத 05 லக்‌ஷம் கடன் வழங்குதளுக்கு நிகழ்கின்றதாக யுத்தத்தின் காயமடைந்து ஊனமுற்ற கடற்படையினர்கள் நாட்டு இனத்துக்காக செய்த சேவைக்கு பாராட்டுவதாலாக இந்த பணம் கடனாக வழங்கப்பட்டது. அதன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கடற்படையினர்களுக்கு கடற்படை தளபதி மூலம் காசோலைகளை வழங்கப்பட்டன.