தொடர்ந்து 17வது முரயும் கடற்படை தேசிய மல்யுத்த போட்டியில் சாம்பியன்ஷிப் வெற்றிபெறும்
 

நவம்பர் 30 ம் திகதி முதல் டிசம்பர் 3 ம் திகதி வரை கொழும்பு, விளையாட்டு அமைச்சு புதிய விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 2016 தேசிய மல்யுத்த போட்டியில் சாம்பியன்ஷிப் கடற்படை குழு வெற்றி வெற்றிபெற்றது. தொடர்ந்து 17 முறையாகவும் இப் போட்டியில் சாம்பியன்ஷிப் வெற்றிபெற்ற குழுவாக கடற்படை அணி சரித்திரத்தில் எலுதப்படும்.

இராணுவம், விமானப்படை, போலீஸ் மற்றும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மல்யுத்த அணிகளிலும் இப்போட்டில் கலந்து கொண்டனர் அங்கு அனைத்து அணிகளும் தோற்கடிக்கப்பட்ட கடற்படை அணி 6 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 1 ஒரு வெண்கலப் பதக்கத்துடன் ஒட்டுமொத்த போட்டியில் வெற்றிபெற்றது. வென்ற அணி இன்று (05) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்கள். அப் சந்திப்பின் போது இலங்கை கடற்படைக்கு எடுத்துகுடுத்தபட்ட இந்த வெற்றியை பாராட்டி மல்யுத்த அணியின் அதிகாரிகளுக்கு மற்றும் வீர்ர்களுக்கு தந்நுடைய வாழ்த்துகள் தெரிவித்தார்.