தொழில் சுகாதார திட்டம் மற்றும் ஆலோசனை மருத்துவர்கள் வடக்கு கடற்படை கட்டளைப்பில் சந்தித்தனர்
 

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய ஆலோசனை கீழ் தொழில் சுகாதார திட்டம் 2016 நவம்பர் 01 மற்றும் 02 திகதிகளில் காங்கேசன்துறை வடக்கு கடற்படை கட்டளையின் நடைபெற்றது. இப் திட்டம் உடல்நலம்,பாதுகாப்பு கொண்ட ஆலோசகர் மற்றும் தொழிலாளர் அமைச்சின் ஆணையர், மருத்துவர் வஜிர பலீபான அவர்கலாள் நடத்தப்பட்டது. பல தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் வழங்கப்பட்ட இலங்கை கடற்படை தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை மேலும் மேம்படுத்த இப் திட்டம் உதவும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை,பருத்தித்துறை மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் ஆவணத்துடன் இணைக்க கைதேர்ந்த மருத்துவர்கள் இலங்கை கடற்படைக்கு செய்யும் செயல்களை பாராட்டும் வகையில் ஒன்றிணைவை காறைநகர் போர்டஹேமன்ஹில் கடற்படை உணவகத்தில் கடந்த 03 திகதி ஏப்பாடுசெய்யபட்டது. இந் நிகழ்வில் பல விருந்தினர்கள் சேர்ந்துகொண்டன. இந் நிகழ்வு CCL மருந்து நிறுவனம் இணைந்து வழங்கப்பட்டது.