சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டிய, இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் கடந்த 3ம் திகதி உடப்பு மற்றும் மாம்புரி கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களுடன் நாங்கு படகு கைது செய்யப்பட்டது. அவர்களுடன் 45 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 06 சுழியோடி முகமூடிகள் மற்றும் 06 சோடி சுழியோடி காலணிகளும் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபரும் பொருள்களும் புத்தலம் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.