நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் மற்றுமொரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கலென்பிந்துனுவெவவில் திறந்து வைப்பு

சமூக நலன்களை முன்னிலைப்படுத்தி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

01 Oct 2016