இலங்கை கடற்படை சுழியோடிகலுக்காக அமெரிக்க கடற்படை வெடிபொருள் அகற்றும் பிரிவு 5 தினால் நடத்தப்பட்ட நீருக்கடியில் வெடிக்காத வெடிபொருள் மீட்பு பயிற்சி 2016 செப்டம்பர் 08 ம் திகதி திருகோணமலையில் வைத்து நிறைவு
பெற்றது. ஆகஸ்ட் 22 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பயிட்சி இலங்கை கடற்படை சுழியோடிகலுக்கு தங்களது அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் உதவியாக அமைந்தது.