இலங்கை கடலில் சட்டவிரோட மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது
 

மன்னாருக்கு தெற்கே இலங்கை கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களையும் ஒரு இந்திய மீன்பிடி படகையும் இன்று (15) கைதுசெய்ய இலங்கை கடற்படையினர் கரையோர பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் மீன்பிடி படகும் மன்னாரிலுள்ள மீன்பிடி உதவி இயக்குனரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டனர்.