அநுராதபுரம் குளங்கள் பகுதியில் கடற்படை உயிர்பாதுகாப்பு குழுக்கள் உபயோகியுள்ளனர்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் ஆலோசனைப் படி கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைத்து ஜூன் மாதம் 16 ம் திகதி இருந்து 20 ம் திகதி வரை அநுராதபுரம் பிரதான குளங்கள் பகுதியில் உயிர்பாதுகாப்பு குழுக்கள் உபயோகிபட்டுள்ளனர்.

இம் முரை பொசொன் போயா காலம் காரணமாக அநுராதபுரத்திற்கு பல பக்தர்கள் வந்துள்ளுடன் அவர்கள் குளங்களில் குளிக்கப்படுகின்றனர். அதனால் 11 உயிர்பாதுகாப்பு குழுக்கள் அபய, நுவர, கலா, மஹகனதராவ, விலச்சிய, ராஜாங்கனய, மற்றும் தந்திரிமலே ஆகிய குளங்கள் பகுதியில் உபயோகிபட்டுள்ளனர்.