புத்தளம் துமபுக் கைத்தொழில்சாலையொன்றில் ஏற்ற தீ தடைக்காக கடற்படையின் உதவி

நேற்று முன் தினம் 15 திகதி மதுரங்குலிய பிரதேசத்தில் துமபுக் கைத்தொழில்சாலையொன்றில் அவசரமாக ஏற்ற தீ தடைக்காக புத்தளம் பிரதேச சபையில் தீ அணைக்கும் குழு நடவடிக்கை எடுக்கப்பட்டுடன் இதற்காக கடற்படையின் தீ அணைக்கும் வண்டி மற்றும் பவுஸர் எடுத்துக் கொண்டு இ.க.க தம்பண்ணியின் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் இலங்கை இராணுவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பங்குபற்றுள்ளனர்.