சர்வதேச சமுத்திரதின நிகழ்வில் கடற்படைத் தளபதி பங்கேற்பு

சர்வதேச சமுத்திர தினத்தை முன்னிட்டு நடைபவனி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று 08 கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெ/ற்றுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் மற்றும் வீரர்கள் பலர் கலைந்து கொண்டனர்.

ஜக்கிய நாடுகள் சபை 2009 பஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் ஜூன் மாதம் 08 ம் திகதியை உலக சமுத்திர தினமாகப் பிரகடனப் படுத்தியுள்ளது.தூய்மையான சமுத்திரம் ஆரோக்கியமான உலகம்’ என்ற கருப்பொருளின் கீழ் இத் தினத்தை இம்முறை குறிக்பிடிக்கப்பட்டுள்ளது. அங்கே சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரியின் பொது முகாமையாளர் கலாநிதி டிர்னி பிரதீப் குமார அவர்கள் சமுத்திர சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிக்கப்ட்டுள்ளார்.