நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கற்பிட்டி ‘விஜய’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் பெரிய அரிச்சல் மற்றும் இப்பன்திவு கடளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் 5 படகுகள், தங்குஸ் மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன.

06 Apr 2016