சட்டவிரோத மீன்பிடித்த 04 மீனவர்கள் 04 ஜலெட்னைட் குற்றியுடன் கடற்படையினரால் கைது
 

தலைமன்னார் தென் கடலோர பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லிருந்த 100 கிராம் 04 ஜலெட்னைட் குற்றிகள்ஓரு படகுடன் 3 பேரை இலங்கை கடற்படை கப்பல் கஜபா’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 23 ம் திகதி செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட ஆட்களும் பொருள்களும் மேலதிக நடவடிக்கைளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதே தினம், இலங்கை கடற்படை கப்பல் ‘லங்காபடுன’ வின்கடற்படை வீரர்களினால் லங்காபடுன கடல்பரப்பில் துப்பாக்கி ரைவப் பொறி எடுத்து பிடித்த 16 கிலோ மீன்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இவ்வாறுகைதுசெய்யப்பட்ட அவர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.