அனைத்தும்

காலி, அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை கடற்படையினரால் அகற்றப்பட்டது

காலி, பத்தேகம பகுதியில் கிங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அகலிய பாலம் மற்றும் தொடங்கொட பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2024 அக்டோபர் 14 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது....

2024-10-16

திருகோணமலை செல்வநாயகபுரம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் 02 சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஒக்டோபர் 15 ஆம் திகதி திருகோணமலை செல்வநாயகபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார்செய்யப்பட்ட நான்க...

2024-10-16

தாய்லாந்து சர்வதேச ஜூடோ போட்டித்தொடரில் கடற்படை ஜூடோ வீராங்கனை கே.வி.எஸ்.டி. குமாரசிங்க வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

2024 செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் 2024 (Thailand International Judo Championship 2024) போட்டித்தொடரில் இலங்கை ஜூடோ அணியை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை ஜூடோ வீராங்...

2024-10-16

இந்திய உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறியின் அதிகாரிகள் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கைக்கான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறியின் (Higher Defence Management Course India) மாணவர் அதிகாரிகள் மற்றும் கல்விப் பணியாளர்களைக் கொண்ட Colonel Kedar D Gupte தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2024 அக்டோபர் 15) கடற்படை...

2024-10-15

இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 கொழும்பில்

ஐரோப்பிய ஒன்றியத்தால் நடத்தப்படும் இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 (2nd IORIS Steering Committee Policy Board and Working Groups Meeting -2024) இன்று (2024 அக்டோபர் 15) கொழும்பு கோட்யார்ட் ஹோட்டல் வளாகத்தி...

2024-10-15

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு அனுப்ப கடற்படையின் உதவி

இலங்கைக்கு தென்மேற்கு திசையில்,தெவுந்தர முனையில் இருந்து 881 கடல் மைல் (சுமார் 1631 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் சுகவீனமடைந்த இலங்கையில் பல நாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒர...

2024-10-15

கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது

இலங்கையை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் கடும் மழையால் மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதன் படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நி...

2024-10-15

கடற்படைக் களப் பயிற்சி “Marines Field Training Exercise Blue Whale - 2024” வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படையின் மரைன் படையணியால் மூன்றாவது (03) தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட “Marines Field Training Exercise Blue Whale - 2024” கடற்படைக் களப் பயிற்சி 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை வடமேற்கு கடற்கரை மற்றும் அதனுடன் தொடர்புடைய கரையோரப் பகு...

2024-10-15

கடற்படை தளபதி ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பை முடித்த 1732 பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வத...

2024-10-14

கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி நியமிக்கப்பட்டதுடன், அதற்கான நியமனக் கடிதம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த ப...

2024-10-14

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன

இலங்கையை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் கடும் மழையால் மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதன் படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை...

2024-10-14

கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கிப் போட்டித்தொடர் வெலிசரையில் நிறைவடைந்தது

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கிப் போட்டித்தொடர் 2024 ஒக்டோபர் 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வெலிசரை இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிறுவன ஹொக்கி மைதானத்தில் இடம்பெற்றதுடன், இங்கு ஆண்களுக்கான இணைச் சம்பியன்ஷிப...

2024-10-13

கடற்படையின் வெள்ள அனர்த்த மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மேல் மாகாணத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன

பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் ஒருங்கிணைந்து செயற்படும் கடற்படை வெள்ள நிவாரணக் குழுக...

2024-10-13

இன்டர் கிளப் முதல்தர மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடரில் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் (சமிக்ஞை) என்.ஏ.எச்.டி சில்வா சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்டர் கிளப் முதல் தர (TIRE B) மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் போட்டித்தொடர் 2024 செப்டெம்பர் 24 ஆம் திகதி முதல் 2024 ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை 12 கழகங்களின் பங்குபற்றுதலுடன...

2024-10-13

மேல் மாகாணத்தின் பல பகுதிகளுக்கு கடற்படை வெள்ள அனர்த்த நிவாரண குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன

சீரற்ற காலநிலையினால் பெய்த கடும் மழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இன்று (12 ஒக்டோபர் 2024) மேற்கு மாகாணத்தின் கம்பஹ மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கடற்படையின் ஆறு (06) வெள்ள அனர்த்...

2024-10-12