அனைத்தும்
வழங்கல்கள் மற்றும் சேவைகளுக்காக மின்னணு கொள்முதல் முறையைச் இலங்கை கடற்படை செயல்படுத்துகிறது
மின்னணு அரசாங்க கொள்முதல் (Electronic Government Procurement - e-GP) முறையைச் செயல்படுத்தும் முன்னெடுப்புகளுக்கு இணங்க, கடற்படை வழங்கல்கள் மற்றும் சேவைகள் தொடர்பான மின்னணு கொள்முதல் முறையைச் செயல்படுத்துவதைக் குறிக்கும் வகையில், இலங்கை கடற்பட...
2026-03-24
மன்னார் பாலகமுனை கடலில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக மீன்பிடித்த 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், மன்னாரின் பாலகமுனை கடல் பகுதியில் 2026 மார்ச் 20 ஆம் திகதி காலை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (03) நபர்களையும், முந்நூற்று நான்கு (30...
2026-03-23
இலங்கை பாதுகாப்பு தூதுக்குழு ஜப்பானில் உயர்மட்ட சந்திப்புகளில் மேட்கொண்டது
இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு தூதுக்குழு, 2ஆம் ஜப்பான்–இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்...
2026-03-20
GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சிறப்புத் தூதுவர் கோர் சந்தித்தார்
எமது நீண்டகால கடல்சார் பங்காண்மையின் வலிமையினை அடையாளப்படுத்தும் வகையில் தற்போது இலங்கை கடற்படையில் சேவையிலீடுபட்டுள்ள முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான SLNS GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதான...
2026-03-20
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பீடி இலைகள் மற்றும் சில ஏலக்காய்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படையினர் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து இரண்டு (1002) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் நூற்றுப் ...
2026-03-19
சிலாபம் கடற்பகுதியில் சட்டவிரோதமாகக் கடலுக்குள் கடத்தப்பட்ட 1273 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினரால் சிலாபம் கடற்பகுதியில் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த சுமார் ஆயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று (1273) கிலோகிராம் பீடி இலைகளை ஏற...
2026-03-19
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல் “JMSDF OONAMI” தீவை உத்த்யோகப்பூர்வ விஜயத்தை முடித்துவிட்டு தீவிலிருந்து புறப்படுகிறது
ஜப்பானிய கடற்படை தற்காப்புப் படையின் கப்பலான “JMSDF OONAMI” உத்த்யோகப்பூர்வ விஜயத்திற்காக 2026 மார்ச் 09 ஆம் திகதி தீவை வந்தடைந்ததுடன், உத்த்யோகப்பூர்வ விஜயத்தை முடித்துவிட்டு, சேவைத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர், 2026 மார்ச் 11 ஆம் திக...
2026-03-18
கிளிநொச்சி, பள்ளிக்குடாவில் சுமார் 2000 கடல் அட்டைகளுடன் சட்டவிரோதமாக கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
கிளிநொச்சியின் பள்ளிக்குடா பகுதியில் 2026 மார்ச் 12 ஆம் திகதி நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்படை சுமார் இரண்டாயிரம் (2000) கடல் அட்டைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் ஒரு (01) கெப் வண்டி ஆகியவை கடற்படையினரால் ...
2026-03-18
இலங்கையின் மேற்குக் கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 255 கிலோகிராம்களுக்கும் அதிகமான கொகைன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
'முழு நாடும் ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் கீழ், கடற்படை, போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக, தீவைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தை உள்ளடக்கிய சிறப்பு கடற்படை நடவடிக்கைகளை மற்ற ஆயுதப்படைகள் மற்றும் சட்ட ...
2026-03-17
கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கி போட்டித்தொடர் வெலிசறையில் வெற்றிகரமாக நிறைவடைந்த்து
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கி போட்டி 2026 மார்ச் 07 முதல் 10 ஆம் திகதி வரை வெலிசரவில் உள்ள இலங்கை கடற்படை நிறுவன ஹொக்கி மைதானத்தில் நடைபெற்றதுடன், கிழக்கு கடற்படை கட்டளை ஆடவர் சம்பியன்ஷிப்பை வென்றது மற்றும் பெண...
2026-03-17
கிளிநொச்சியில் ரூ.15 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு கஞ்சாவை கடற்ப...
2026-03-17
உலக உடல் பருமன் தின விழிப்புணர்வு நடைபயணத்தில் இலங்கை கடற்படை பங்கேற்பு
உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டு “Healthy Weight – Wealthy Life.” என்ற கருப்பொருளின் கீழ், கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவைச் சுற்றிய பகுதியில் 2026 மார்ச் 07 ஆம் திகதி நடைபெற்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நடைபயணத்தில் இலங்கை கடற்படை கலந்து கொண...
2026-03-17
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடற்படை நடவடிக்கைகளால் 133 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் கடற்படையினரால் கைது
'முழு நாடும் ஒன்றாக' என்ற தேசிய பணியில் முக்கிய பங்குதாரராக, கடற்படை தனது நோக்கங்களை அடைவதற்காக தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை உள்ளடக்கிய சிறப்பு கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் கீழ், இலங்கையின் தெற்கே ஆழ்கடல...
2026-03-16
உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ தீவை விட்டு புறப்படுகின்றது
உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2026 பிப்ரவரி 27 ஆம் திகதி தீவை வந்தடைந்த, இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 09 மார்ச் 2026 தீவை விட்டு புறப்பட்டதுடன், இலங்கை கடற்படையினர் கொழ...
2026-03-16
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் வடக்கு மீனவ சமூகம் முன்னிலை வகிக்கின்றன
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழல், சுற்றுலாத் துறை மற்றும் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்படும் பாதகமான தாக்கம் குறித்து வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வடக்கு கடற்பட...
2026-03-14


