அனைத்தும்

TECHNO 2025 இல் கடற்படை பொறியியல் கண்டுபிடிப்பு சிறப்பம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டது

இலங்கை பொறியாளர்கள் நிறுவனம் (IESL) ஏற்பாடு செய்த TECHNO 2025 பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியான, 2025 அக்டோபர் 10 முதல் 12 வரை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது, அங்கு இலங்கை கடற்படையின் பொறிய...

2025-10-13

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 45 பேர் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை மற்றும் யாழ்ப்பாண சிறப்புப் படையுடன் இணைந்து, கடந்த பதினைந்து நாட்களில் (2025 செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 07 வரை) உள்ளூர் நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில், தடைசெய்யப்பட்ட ...

2025-10-13

பாகிஸ்தானின் தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் கடற்படைத் தளபதியை சந்தித்தனர்

பாகிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தின் (National Radio and Telecommunication Corporation - NRTC) பிரதிநிதிகள் இன்று (2025 அக்டோபர் 08) கடற்படைத் தலைமையகத்தில் விசேட சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்த...

2025-10-13

கிழக்கு கடற்படை கட்டளையில் "கடல் போர்" குறித்த சிறப்பு சொற்பொழிவை வைஸ் அட்மிரல் டிரவிஸ் சின்னையா (ஓய்வு) இனால் நிகழ்த்தப்பட்டது

கடற்படை ஏவுகனைக் கட்டளையில், கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் பயிற்சியாளர்களின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் தொழில்முறை அறிவை மேம்படுத்துவதற்கான 2025 அக்டோபர் 04 மற்றும் 05 ஆகிய இரு தினங்களில், இவ் பாடநெறி கிழக்கு கடற்படை கட...

2025-10-13

நாகதீபம் புராண ரஜ மகா விஹாரையில் ஆண்டுதோறும் நடைபெறும் கடின மகோற்சவம் கடற்படையின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெறுகிறது

யாழ்ப்பாணம் நயினாதீவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப புராண ரஜ மகா விகாரையில் வருடாந்த கடின புண்ணிய மகோற்சவம் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரின் ஈடுபாட்டுடன் சிறப்பாக நடைபெறுகின்...

2025-10-12

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக 05 இந்திய மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், மன்னார் வடக்கு மற்றும் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடல் பகுதியில் 2025 அக்டோபர் 08 ஆம் திகதி மற்றும் இன்று (2025 அக்டோபர் 09) அதிகாலையில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, உள்ளூ...

2025-10-09

‘சயுருசர’ சஞ்சிகையின் 49வது இதழின் வெற்றியாளர்களுக்கு கடற்படைத் தளபதி பாராட்டு தெரிவித்தார்

கடற்படை ஊடக இயக்குநர் காரியாலயத்தால் வெளியிடப்பட்ட ‘சயுருசர’ சஞ்சிகையின் 49வது இதழில் படைப்பு கவிதைகள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை சமர்ப்பித்த கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு விருதுகள...

2025-10-08

இலங்கை கடற்படை சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் உரையாற்றினார்

இலங்கை கடற்படை தலைமையகத்திற்கு இன்று (அக்டோபர் 7) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேட்கொண்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அங்கு கடற்படை சிரேஷ்ட அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்தினார்....

2025-10-08

கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 150 பறவைகளுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், கல்பிட்டி கிம்புல்பொக்க களப்பு பகுதியில் 2025 அக்டோபர் 07 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நூற்று ஐம்பது (150) பறவைகளை ஏற்றி...

2025-10-08

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 அக்டோபர் 07 ஆம் திகதி கல்பிட்டி நகர எல்லைக்குள், A7 பாதையில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அவற்றை கொண்டு செல்ல முயன்ற சுமார் அறுநூற்று நாற்பத்து ...

2025-10-08

கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு வலுவான கூட்டுத் திட்டத்திற்காக கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் வடமேற்கு மாகாண மீனவ சமூகம் இணைந்து செயல்படுகின்றது

வடமேற்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழலில் ஏற்படும் பாதகமான தாக்கம் மற்றும் கடல் வழிகளில் நடைபெறும் கடத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறப்பு நிகழ்ச்ச...

2025-10-08

கடல்சார் மற்றும் கடலோரப் பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதில் கடற்படை முன்னிலை வகிக்கிறது

கிழக்கு மாகாணத்தில் கடல்சார் மற்றும் கடலோரப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு கூட்டு அணுகுமுறை மூலம் தீர்வு காண தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான சிறப்பு கலந்...

2025-10-08

மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 56,870 மருந்து மாத்திரைகளுடன் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்

மன்னார் கீரி கடற்கரைப் பகுதியில் 2025 அக்டோபர் 06 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐம்பத்தாறாயிரத்து எண்ணூற்று எழுபது (56,870) மருந்து மாத்திரை...

2025-10-06

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முப்படை மருத்துவ முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைமையில் மன்னார் பேசாலையில் மருத்துவ மற்றும் பல் மருத்து சிகிச்சைகள் நடத்தப்பட்டன

2025 டிசம்பர் 9 ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், அக்டோபர் 5 முதல் டிசம்பர் 26 வரை சிறப்பு நிகழ்ச்சித் தொடரை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் தொடரின் தொடக்கமாக, முப்படை மருத...

2025-10-05

‘USS FITZGERALD’ தீவை விட்டு புறப்பட்டது

விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பலான 'USS FITZGERALD' (DDG 62), 2025 அக்டோபர் 04 தீவிலிருந்து புறப்பட்டது, மேலும் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளுக்கு இணங்க க...

2025-10-05