அனைத்தும்
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் புத்தளத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கைது
2026 மே 05 ஆம் திகதி புத்தளத்தின் பெரியபாடு பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கொண்டுச் செல்வதற்காக தயார் செய்யப்பட்டிருந்த சுமா...
2026-05-06
கடற்படை நடவடிக்கைகளுக்காகத் தகவல் தொடர்புத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
இலங்கை கடற்படை அதிகாரிகளின் தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில், தெற்கு கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன அவர்களின் தலைமையின் கீழ், கொழும்பு டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தால் 2026 மே 02 அன்று ஒரு சிறப்ப...
2026-05-06
தீவிற்கு வந்தடைந்த ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், தனது செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர் தீவிலிருந்து புறப்படுகிறது.
இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 2026 மே 04 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்ததுடன். அக்கப்பல் இன்று (2026 மே 06 ஆம் திகதி) தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இலங்கை கடற்படையினர், ...
2026-05-06
இலங்கை கடற்படைக் கப்பலான எலார, தனது செயல்பாட்டு மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை விரிவுபடுத்தி வருகிறது
இலங்கை கடற்படைக் கப்பல் எலரவின் செயல்பாட்டு மற்றும் தகவல் தொடர்புப் பணிகளுக்கு வசதியளிக்கும் வகையில், செயல்பாட்டு அறை, பிரதான சமிக்ஞை அலுவலகம், தொலைபேசி மற்றும் தரவுப் பரிமாற்ற மையம் ஆகியவற்றை உள்ளடக்கி கட்டப்பட்ட புதி...
2026-05-05
கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2026 மே 01 முதல் 03 வரை வடக்கு கடற்படைக் கட்டளையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர், கட்டளையகத்தின் செயல்பாட்டு, நிர்வாக, அபிவிருத்தி மற்றும் நலத்திட்டங்க...
2026-05-05
இந்திய-இலங்கை கடற்படைகளின் கூட்டு சுழியோடி பயிற்சி ‘IN-SLN DIVEX 2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது
இந்திய கடற்படையின் ஒரு நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலான ‘INS NIREEKSHAK’ 2026 ஏப்ரல் 21 அன்று தீவிற்கு வந்தடைந்தது, மேலும் இலங்கை கடற்படை சுழியோடிகளும் கப்பலைச் சேர்ந்த மாலுமிகளும், 2026 ஏப்ரல் 21 முதல் 28 வரை கொழும்பு கடற்பகுதியில் சுழியோடி பயி...
2026-05-04
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ‘INS SINDHUKESARI’ செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது
இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2026 மே 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையானது கடற்படை மரபுகளின்படி அந்த நீர்ம...
2026-05-04
சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 77 பேர் கைது
இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் 17 முதல் 30 வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டன; சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்...
2026-05-04
சிலாபம் கடலில் 2000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
2026 ஏப்ரல் 28 அன்று சிலாபம் கடற்பகுதியை உள்ளடக்கி இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் இரண்டாயிரம் 2000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச...
2026-05-01
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 994 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் புத்தளத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
2026 ஏப்ரல் 29 அன்று புத்தளத்தின் ரத்மல்வத்தை பகுதியில் இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வு பணியகம் இணைந்து நடத்திய ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, சட்டவி...
2026-04-30
பயிற்சித் திட்டத்திற்காக தீவுக்கு வந்தடைந்த இந்திய கடற்படை கப்பலான ‘INS NIREEKSHAK’ தீவிலிருந்து புறப்படுகிறது
இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ என்ற கப்பல், பயிற்சித் திட்டத்திற்காக 2026 ஏப்ரல் 21 அன்று தீவிற்கு வந்தடைந்து, பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் 2026 ஏப்ரல் 28 அன்று தீவிலிருந்து புறப்பட்டது. இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கு இணங...
2026-04-29
யாழ்ப்பாணத்தில் இரவு நேரத்தில் சுழியோடி சட்டவிரோதமாகக் கடல் அட்டைகளை பிடித்ததற்காக 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
2026 ஏப்ரல் 27 ஆம் திகதி காலையில் யாழ்ப்பாணத்தின் குடாரப்பு கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், செல்லுபடியாகும் சுழியோடி உரிமங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இரவு சுழியோடுதலில் ஈடுபட்...
2026-04-28
இலங்கை கடற்படையின் 263 வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 373 பயிற்சி மாலுமிகள் கடற்படை சேவையில் இணைத்தனர்
இலங்கை கடற்படையின் 263 ஆம் ஆட்சேர்ப்பைச் சேர்ந்த நிரந்தர கடற்படையின் இருநூற்று முப்பது (230) பயிற்சி மாலுமிகள் மற்றும் தன்னார்வ கடற்படையின் நூற்று நாற்பத்து மூன்று (143) பயிற்சி மாலுமிகள் உட்பட மொத்தம் முந்நூற்று எழுபத்து மூன...
2026-04-28
காயமடைந்த மீனவரை மருத்துவ சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படையின் உதவி
இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில், காயமடைந்த உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவரை, 2026 ஏப்ரல் 26 ஆம் திகதி கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், ...
2026-04-28
நீர்கொழும்பில் 550 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படை பறிமுதல் செய்தது
2026 ஏப்ரல் 22 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த ஐநூற்று ஐம்பது (550) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் ச...
2026-04-24


