அனைத்தும்
உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 30 பேர் கடற்படையினரால்கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல்படை மற்றும் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, கடந்த இரண்டு வருட நாட்களில் (2025 ஜூன் 09 முதல் ஜூன் 20 வரை) உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கிய தேடிதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் ப...
2025-06-29
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், இன்று (2025 ஜூன் 29) அதிகாலை மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எட்டு (08) இந்திய மீனவர...
2025-06-29
வட கடலில் 47 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இன்று (2025 ஜூன் 27) அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, தெரு மதிப்பு ரூ. 47 மில்லியனுக்கும் அதிகமான சுமார் இருநூற்று ஒன்பது (209) க...
2025-06-29
தலைமன்னார் மணல் திட்டுக்கு அருகில் உள்ளூர் கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய இந்திய மீன்பிடி படகிலிருந்து மீனவர்களை கடற்படையினர் மீட்டனர்

நிலவும் பாதகமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பான சூழ்நிலையில், 2025 ஜூன் 25 ஆம் திகதி தலைமன்னாருக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் பகுதியில் உள்ள ஏழாவது மணல் திட்டுக்கு அருகே இந்திய கடற்பரப்பிலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் மி...
2025-06-27
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இலங்கை இராணுவத் தளபதியை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவை இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூன் 25 அன்று சந்தித்தார்....
2025-06-27
கதிர்காம பாத யாத்திரையுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு

குமண தேசிய பூங்கா வழியாக கதிர்காமத்திற்கு பாத யாத்திரையில் பங்கேற்கும் ஏராளமான பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தேவையான சமூக ஆதரவை வழங்குவதற்காக இலங்கை கடற்படை 2025 ஜூன் 20 முதல் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி...
2025-06-27
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாலிகாத்தென்ன கல்லூரியில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்களுக்காக கையளிக்கப்படும் நிகழ்வானது, கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கல...
2025-06-27
கடற்படை நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர் ஒருவருடன் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, 2025 ஜூன் 16 அன்று ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது, இதன் போது சட்டவிரோத விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த சுமார் 3200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு (01) சந்தேக நபரை கைது செய...
2025-06-25
கடற்படை சிறப்பு மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சையானது நடத்தப்பட்டது

இலங்கை கடற்படையின் மற்றொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சையானது 2025 ஜூன் 21 அன்று திருகோணமலை மாவட்டத்தின், ஆண்டாங்குளம், வேலங்கண்ணி கத்தோலிக்க தேவாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது....
2025-06-25
மீனவ சமூகத்தை மிகவும் பாதுகாப்பானதாக்க கடற்படையின் அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை, கடற்றொழில் திணைக்களத்துடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி (Basic Life Support - BLS) பயிற்சித் திட்டத்தை 2025 ஜூன் 20 ஆம் திகதி திருகோணமலை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை மைய...
2025-06-25
தேசிய நீரியல் தினம் வெலிசரை Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் உலக நீரியல் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

ஜூன் 21 ஆம் திகதி உலக நீரியல் தினத்தை முன்னிட்டு, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை நீரியல் அலுவலக சமூகத்தினருடன் இணைந்து இன்று (2025 ஜூன் 24) வெலிசரவில் உள்ள Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில், தேசிய நீரியல் நிபுணர் மற்றும் கடற்படை நீர...
2025-06-24
கதிர்காம பாத யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கான கடற்படையின் சமூக பணி

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் வரையிலான வருடாந்திர பாத யாத்திரை ஊர்வலத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்குத் குமண தேசிய பூங்காவின் நுழைவாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரையிலான வழியில் தேவையான வசத...
2025-06-24
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரபட்ட 1300 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளும் 29000 ஐ விடவும் அதிகமான பீடி தொகையினை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர் 2025 ஜூன் 22 ஆம் திகதி மன்னார், நடுக்குடா மற்றும் ஓலைத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகப்படும் சுமார் ஆயிரத்து முந்...
2025-06-24
கடற்படைத் தளபதி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 ஜூன் 20 முதல் 22 வரை தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, அங்கு கட்டளையின் செயல்பாட்டு, நிர்வாக, நலன்புரி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காண...
2025-06-23
இலங்கை கடற்படையின் புகழ்பெற்ற ஆலோசகரான லெப்டினன்ட் கமாண்டர் (ஆலோசகர்) சோமசிறி தேவேந்திர காலமானார்

இலங்கை கடற்படைக்கு அறிவு, திறன்கள் மற்றும் நல்ல அணுகுமுறைகள் கொண்ட தலைவர்களை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவருமான லெப்டினன்ட் கமாண்டர் (ஆலோசகர்) சோமசிறி தேவேந்திர, 2025 ஜூன் 19 அன்று காலமானார்....
2025-06-22