அனைத்தும்

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 224 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள் நீர்கொழும்பு களப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

2026 ஜனவரி 01 ஆம் திகதி நீர்கொழும்பு களப்பு பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு கடத்தப்பட்ட இருநூற்று இருபத்து நான்கு (224) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்ற...

2026-01-03

2025 ஆம் ஆண்டு கடற்படையினால் நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, ரூ.75,000 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் 376 சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்காக செயல்படுத்தப்படும் 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கைக்கு சிறப்பு பங்களிப்பைச் செய்து வரும் இலங்கை கடற்படை, தீவின் கடலோரப் பகுதிகள் மற்ற...

2026-01-03

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகொன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, 2025 ஜனவரி 01 அன்று இரவு யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் பகுதிக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டி...

2026-01-02

பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் கடற்படை 04 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்பினாலும் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை பிரதேச செயலகப் ப...

2026-01-02

மன்னாரில் 115 வாட்டர் ஜெல் வணிக வெடிபொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் சிறப்பு அதிரடி படையுடன் இணைந்து, இலங்கை கடற்படை, மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தில் 2025 டிசம்பர் 31 அன்று ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன். வெடிபொருட்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்...

2026-01-02

தேசிய பேரிடர் நிலையில் உதவிய வெளிநாட்டு போர்க்கப்பல்களுக்கு பிரணாமம் சமர்ப்பிக்கப்பட்டது

உலகளாவிய மற்றும் பிராந்திய ஒத்துழைப்பையும், பாதுகாப்பான கடல் மண்டலத்திற்கான கூட்டுப் பொறுப்பையும் வெளிப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு விழாவிற்கு வந்த வெளிநாட்டு போர்க்கப்பல்களினால், நாட்டில் ஏற்பட...

2025-12-31

‘Navy Monthly Medal Golf Tournament - 2025” வெற்றிகரமாக நிறைவடைந்தது

கடற்படை கோல்ப் கழகத்தால் நான்காவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Navy Monthly Medal Golf Tournament - 2025”, வெலிசறை கோல்ப் மைதானத்தில் 2025 டிசம்பர் 28 அன்று வெற்றிகரமாக நடைபெற்றதுடன், வெற்றியாளர்களுக்கு கடற்படை கோல்ப் கழகத்தின் தலைவர் ரியர் அட்மிர...

2025-12-31

16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 02 சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடிப் படை ஆகியவையுடன் இணைந்து, கொழும்பு துறைமுகம் மற்றும் ராகமவில் உள்ள பெரலந்த பகுதியில் 2025 டிசம்பர் 25 மற்றும் 29 ஆகிய திகதிகளில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இ...

2025-12-31

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகொன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, 2025 டிசம்பர் 29 அன்று இரவு நெடுந்தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு (01) இந்திய மீன்...

2025-12-30

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன கடமைகளை பொறுப்பேற்றார்

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன, 2025 டிசம்பர் 29, அன்று தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்....

2025-12-30

'தித்வா' புயலால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப கடற்படை பங்களிப்பு செய்கிறது

'தித்வா' புயலால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீள கட்டியெழுப்புவதற்காக பங்களிக்கும் இலங்கை கடற்படை, தற்போது பதுளை மற்றும் பசரை கல்வி வலயங்களில் சேதமடைந்த பாடசாலைகளில் பழுதுபார்...

2025-12-29

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களனி ரஜமஹா விஹாரையில் விசேட மத நிகழ்வு

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேவை திட்டங்களை கடற்படை ஏற்பாடு செய்தது. இதன் கீழ், கடற்படையிற்கும் தீவை பாத...

2025-12-29

உள்ளூர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடகடலில் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் 2025 டிசம்பர் 27 ஆம் திகதி இரவு ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது, மேலும் உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக ஒரு (01) இந்த...

2025-12-29

கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலி முகத்திடல் கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மேற்கு கடற்படை கட்டளை கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் 2025 டிசம்பர் 27 ஆம் திகதி காலி முகத்திடல் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வானது நடத்தப்பட்டது. ...

2025-12-28

கடற்படை மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் நிஷாந்த ரணவீர கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கடற்படையில் 34 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை நிறைவு செய்த ரியர் அட்மிரல் நிஷாந்த ரணவீர இன்று (2025 டிசம்பர் 25) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்....

2025-12-25